Sunday, November 9, 2008

ஏ ஆர் ரஹ்மான் 2009,2010



எப்போதும் இல்லாதது போல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அதிக படங்களுக்கு இசை அமைக்க ஒப்புகொண்டுளார்.
ரஜினின் எந்திரன், கமலின் மர்மயோகி, மணிரத்னத்தின் ராவனணன்,கதிரின் மாணவர் தினம், கௌதம் வசுதேவ மேனனின் சென்னையில் ஒரு மழை காலம், சௌந்தர்யாவின் சுல்தான் தி வார்ரியர்ஸ்,ராஜிவ் மேன
ன் இயக்கம் ஒரு இந்தி படம், சுபாஷ் கையின் இந்தி படம், மலையாள ஜப்பான் கூட்டுறவில் தயாராகும் ஓர் மலையாள படம், இந்தி கஜினி, என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.ஒரு தமிழரின் இசை வீச்சு எல்லைகளை கடந்து விரிந்து செல்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது.மேலும் காலத்தின் பின்னோக்கி பார்க்கும் மர்மயோகி போன்ற படங்களின் இசையும் , காலத்தின் முன்னோக்கி பார்க்கும் எந்திரன் போன்ற படங்களின் இசையும், நாம் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில், நமக்கு தெரியாமல் சென்னையின் ஒரு இருட்டு இடத்தில் இருந்து ரஹாமன் வழியாக உருவாகி கொண்டிருக்கிறது. சென்னைவாசிகள் என்ற முறையிலும், தமிழர் என்ற முறையிலும் இதற்காக நாம் பெருமைப்பட்டு கொள்ளலாம்.மேலும் இப்ல் சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டிக்காக ஒரு பாடலையும் இசை அமைத்து கொடுத்திருக்கிறார்.

2 comments:

martin said...

ரஹ்மானா கொக்கா ?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in